மும்பை, ஜுலை 28 கிரிக்கெட் வீரர்களில் அதிக பணம் சம்பாதிக்கும் வீரராக அவர் திகழ்கிறார். விளம்பரம் மூலம் டடீனி கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். இதுவரை அவர் 22 விளம்பர நிறுவனங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்திய அணி கேப்டனாக மகேந்திரசிங் தோனி, சமீபத்தில் ரூ.210 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது புதிய சாதனையாகும்.
கிரிக்கெட் வீரர்களில் அதிக பணம் சம்பாதிக்கும் வீரராக அவர் திகழ்கிறார். விளம்பரம் மூலம் தோனி கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். இதுவரை அவர் 22 விளம்பர நிறுவனங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
அதன் விவரம் வருமாறு:-
ஏர்செல், பிக்பஜார், செல்லோ (பேனா), வீடியோ கான், ஒரியன்ட் (பேன்), பெப்சிகோ, பூஸ்ட், டெய்க்பாஸ்கர், ஷியராமாஸ், ரீபெக், ஏம்ரப்ஸி, குரூப் (ரியல் எஸ்டேட்), எக்சைட் நிறுவனம் (பேட்டரி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், லாபர்ஜ் நிறுவனம் (சிமெண்டு), டி.வி.எஸ். மோட்டார்ஸ், பார்லே (பிஸ்கட்), மேக்ஸ் மொபைல் லிங்க், கோத்ரேஜ் ஹெர்ஷ், டாபர், ஷேக்காரம் (மதுபானம்), டைட்டான் சோனட்டா (வாட்ச்).
இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டை விட விளம்பரங்கள் மூலம்தான் அதிக அளவில் பணம் சம்பாதிக்கிறார்கள். இதில் டெண்டுல்கர் தான் முதலிடத்தில் இருந்தார். அவர் விளம்பரம் மூலம் கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார்.
தற்போது அவரை முந்திவிட்டார் தோனி.